பிறருக்கு உரிமையான பொருள்களை, தனது வலிமையாலும்
செல்வாக்காலும் அபகரித்து வாழ்ந்த பாவிகள், பலாத்காரமாக தனது கார்யங்களை
நிறைவேற்றிக் கொள்பவர்கள் இந்த நரகத்தை அடைவார்கள். இங்கு பாவிகள் ஒரு
நீண்ட தடியில் மிருகத்தைப்போல் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் எரியும்
அக்னி குண்டத்தில் வாட்டி எடுக்கப்படுவார்கள்.
No comments:
Post a Comment