மனதால் நேசிக்கும் எந்த ஒரு பொருளையும் மனிதன் என்றாவது ஒருநாள் பிரிந்தே ஆகவேண்டும். இந்த நியதிக்கு யாரும் விதிவிலக்கல்ல! எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள் அது வேறோருவருடையதாகிறது. இந்த மாற்றம் உலக நியதி ஆகும்.
Wednesday, 18 November 2015
நரக தண்டனைகளை நிச்சயிப்பது நாமே... 17. பிரயணயோகம்
பிராணிகளை கொடுமைப்படுத்தி கொலை செய்யும்
கொடுமைக்காரர்கள் அடையும் நரகம் இது. இங்கு கூர்மையான பாணங்களை ஜீவன்களின்
மீது எய்தி துன்புறுத்துவார்கள்.
No comments:
Post a Comment