மனதால் நேசிக்கும் எந்த ஒரு பொருளையும் மனிதன் என்றாவது ஒருநாள் பிரிந்தே ஆகவேண்டும். இந்த நியதிக்கு யாரும் விதிவிலக்கல்ல! எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள் அது வேறோருவருடையதாகிறது. இந்த மாற்றம் உலக நியதி ஆகும்.
Wednesday 18 November 2015
நரக தண்டனைகளை நிச்சயிப்பது நாமே... 18. விசஸவம்
பசுவில் எல்லாதேவதைகளும் இருக்கிறார்கள். அந்தப்பசுக்களை
கொடுமை செய்பவர்கள் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனுக்கு எமகிங்கரர்கள்
சவுக்கடி கொடுத்து துன்புறுத்துவார்கள்.
No comments:
Post a Comment